"பொய்யான செய்தி.." கண் சிவந்து பொங்கி எழுந்த அன்புமணி

Update: 2024-08-05 13:41 GMT

எம்.பி.சி பட்டியலில் வன்னியர்கள் 10.5 விழுக்காட்டுக்கும் கூடுதலாக இட ஒதுக்கீடு பெறுவதாக பொய்யான செய்தி பரப்பப்படுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்