"ஆசிரியர் தகுதி தேர்வில் ஊழல் குறித்து நீதி விசாரணை தேவை" - கமல்ஹாசன்

தமிழகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வில், ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறியுள்ள மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன், நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

Update: 2018-08-29 16:46 GMT
தமிழகத்தில், ஆசிரியர் தகுதி தேர்வில், ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கூறியுள்ள மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன், நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். சென்னை
- விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். 


Tags:    

மேலும் செய்திகள்