"ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் எண்ணம் இல்லை" - மத்திய அமைச்சரவை செயலாளர் விளக்கம்

ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு மேல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு நீட்டிக்க உள்ளதான தகவல் தவறானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Update: 2020-03-31 02:02 GMT
ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு மேல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு நீட்டிக்க உள்ளதான தகவல் தவறானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த தகவலை, மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்