பேருந்தின் மீது ஏறி தோப்புக்கரணம் போட்ட ஓட்டுநர் - அதிவேகமாக பேருந்தை இயக்கியதால் நூதன தண்டனை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், பேருந்தின் கூரை மீது ஓட்டுநரை தோப்புக்கரணம் போடச்செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-12-18 04:44 GMT
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், பேருந்தின் கூரை மீது ஓட்டுநரை தோப்புக்கரணம் போடச்செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பேருந்தை அதிவேகமாக இயக்கிய புகாரின் பேரில், ஓட்டுநருக்கு அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் இந்த நூதன தண்டனையை வழங்கினார். பொதுமக்கள் கூடி நிற்க சாலையின் நடுவே நடைபெற்ற இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்