ராணுவ வீரர்களுக்கு மணல் சிற்ப கலைஞர் அஞ்சலி

காஷ்மீரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2019-02-17 05:15 GMT
காஷ்மீரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணல் சிற்ப கலைஞர், ராணுவ வீர்ர்களைப் போல் சிற்பங்களை வடிவமைத்திருந்தார். இதற்கு பொதுமக்கள் மலர் வளையம் வைத்தும், மலர்களைக் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்