ஆன்லைன் திருட்டு தடுக்கும் பணியில் தனியார் நிறுவனம்...

ஆன்லைன் திருட்டுகளை தடுக்கும் பணியில் சைபர் சொல்யூஷன் என்ற தனியார் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Update: 2018-12-05 23:48 GMT
பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்படும் சைபர் சொல்யூஷன் என்ற தனியார் நிறுவனம் ஆன்லைன் திருட்டு தொடர்பான பல வழக்குகளில் போலீசாருக்கு உறுதுணையாக இருந்துள்ளது. ஆன்லைன் திருட்டு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை விரைவாக சேகரித்து, அதனை போலீஸாருக்கும், வங்கிகளுக்கும் கொடுப்பதால் பல வழக்குகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது.  மேலும், ஆன்லைன் திருட்டை தடுக்க வசதியாக புதிய மென்பொருள் ஒன்றையும் இந்த நிறுவனம் உருவாக்கி வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்