கேரளாவுக்கு உதவிய மத்திய,மாநில அரசுகள் - முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி

வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில்,தங்கள் துயரத்தில் பங்கெடுத்து உதவி செய்த மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கு,கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-20 11:35 GMT
வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில்,தங்கள் துயரத்தில் பங்கெடுத்து உதவி செய்த மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கு,கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.பாதிப்புகளை நேரில் பார்வையிட்டதுடன்,கூடுதல் உதவிக்கு தயாராக இருப்பதாக கூறிய பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்