பிரேசிலில் வெள்ளம் - நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு.
பிரேசில் நாட்டின் சா பவுலோ பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சாலைகளையும் வீடுகளையும் மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி படுகாயம் அடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதி என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
Next Story