கியூபா கடலில் அரிய நீர்ச்சுழல் - மக்கள் ஆச்சரியம்

கியூபாவில் தோன்றிய அரிய நீர்ச்சுழலைக் கண்டு மக்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர்.
கியூபா கடலில் அரிய நீர்ச்சுழல் - மக்கள் ஆச்சரியம்
x
சியன்ஃஃபியுகோஸ் பகுதியில் உள்ள கடலில் இந்த நீர்ச் சுழல் ஏற்பட்டது. மாலை 4.50 மணி முதல் 5 மணிக்குள்ளாக நடந்த இந்த அரிய நிகழ்வை மக்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர். இதனால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்