கால நிலை மாற்றத்தைக் குறிப்பிட்டு பேரணி - 25,000க்கும் அதிகமானோர் பங்கேற்பு

பெல்ஜியம் நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கால நிலை மாற்றத்திற்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரணி நடத்தினர்.
கால நிலை மாற்றத்தைக் குறிப்பிட்டு பேரணி - 25,000க்கும் அதிகமானோர் பங்கேற்பு
x
ஐநாவின் காலை நிலை மாற்ற கருத்தரங்கிற்கு முன்னதாக, தலைநகர்  ப்ரூசெல் பகுதியில், இந்தப் பேரணி நடைபெற்றது. கிரீன் பீஸ், ஆக்ஸ்பாம், தொழிற்சங்கங்கள் உட்பட 80 க்கும் மேற்பட்ட குழுக்கள் உட்பட சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதில் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்