ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வணிகம்: மீண்டும் வியாபாரங்கள் துவங்க அனுமதி

கியூபாவில் சரிந்த பொருளாதாரத்தை மீட்க மீண்டும் வணிகங்கள் துவங்கப்பட்டுள்ளன.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வணிகம்: மீண்டும் வியாபாரங்கள் துவங்க அனுமதி
x
கொரோனா ஊரடங்கால் அந்நாட்டில் வியாபாரங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டதை அடுத்து மீண்டும் தொழில் நிறுவனங்கள் செயல்படத் துவங்கியுள்ளன. முதற்கட்டமாக தலைநகர் ஹவானா உள்ளிட்ட 8 மாகானங்களில், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி தேநீர்க் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்