"அரசியல், கல்வியில் உரிய உரிமை வேண்டும்" - பதாகைகளை ஏந்தி பெண்கள் போராட்டம்

அரசியல் மற்றும் கல்வியில், பெண்களுக்கான உரிமைகளை வழங்க கோரி,ஆப்கன் தலைநகர் காபூலில், போராட்டம் நடைபெற்றது.
அரசியல், கல்வியில் உரிய உரிமை வேண்டும் - பதாகைகளை ஏந்தி பெண்கள் போராட்டம்
x
கைகளில் பதாகைகளை ஏந்திய பெண்கள், முழக்கங்களை எழுப்பி, உரிமைகள் வழங்க கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்