"கிறிஸ்தவர்கள் நோன்பு மேற்கொள்ளுங்கள்" - போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

ஆப்கானிஸ்தானில் அமைதித் திரும்ப கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை மற்றும் நோன்பு மேற்கொள்ள போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
கிறிஸ்தவர்கள் நோன்பு மேற்கொள்ளுங்கள் - போப் பிரான்சிஸ் வேண்டுகோள்
x
ஆப்கானிஸ்தானில் அமைதித் திரும்ப கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை மற்றும் நோன்பு மேற்கொள்ள போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். வாட்டிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் உரையாற்றிய அவர், ஆப்கானிஸ்தானில் நடைபெறும் சம்பவங்கள் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார். காபூல் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த போப், ஆப்கான் மக்களுக்கு உதவுமாறு உலக நாடுகளை வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்