ஆப்கானில் இருந்து மக்களை மீட்க திட்டம்: காபூல் வந்தடைந்த இத்தாலி இராணுவ விமானம்

ஆப்கானிஸ்தானின் இருந்து மக்களை மீட்க இத்தாலியில் இருந்து இராணுவ விமானம் காபூல் விமான நிலையத்தை வந்தடைந்தது.
ஆப்கானில் இருந்து மக்களை மீட்க திட்டம்: காபூல் வந்தடைந்த இத்தாலி இராணுவ விமானம்
x
இது குறித்து பேசிய இத்தாலியின் வெளியுறவுத் துறை மந்திரி லியூகி டி மயோ, ஆப்கானில் இருந்து 2 ஆயிரத்து 500 பேரை மீட்க திட்டமிட்டுள்ளதாகவும், அதில் 500 ஆப்கானியர்களும் அடக்கம் என்று தெரிவித்துள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர், தலிபான்கள் ஆட்சியின் கீழ் இருக்கும் ஆப்கானில் இருந்து வெளியேற காபூலில் காத்துக் கிடப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்