விமான நிலையத்தில் குவிந்த மக்கள்: நாட்டை விட்டு வெளியேற காத்திருப்பு

தலிபான்களின் அச்சத்தால் காபூல் விமான நிலையத்தில் உடமைகளுடன் குவிந்த ஆயிரகணக்கானோரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விமான நிலையத்தில் குவிந்த மக்கள்: நாட்டை விட்டு வெளியேற காத்திருப்பு
x
ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியதால் அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் காபூல் விமான நிலையில் அதிகாலையே ஆயிரணக்கானோர் உடமைகளுடன் காத்திருக்கும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. கைக்குழந்தை முதல் வயதானவர்கள் வரை நாட்டை விட்டு வெளியேற விமான நிலையத்தில் மணி கணக்கில் காத்திருக்கும் காட்சிகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.  


Next Story

மேலும் செய்திகள்