கொரோனா தடுப்பூசி எதிர்ப்பு பேரணி.. கண்ணீர் வெடிகுண்டு வீசி கலைத்த போலீசார்

கொரோனா தடுப்பூசி எதிர்ப்பு பேரணி.. கண்ணீர் வெடிகுண்டு வீசி கலைத்த போலீசார்
கொரோனா தடுப்பூசி எதிர்ப்பு பேரணி.. கண்ணீர் வெடிகுண்டு வீசி கலைத்த போலீசார்
x
கொரோனா தடுப்பூசி எதிர்ப்பு பேரணி.. கண்ணீர் வெடிகுண்டு வீசி கலைத்த போலீசார் 

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக கிரீஸ் நாட்டில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கிரீஸ் நாட்டின் நாடாளுமன்றத்துக்கு பேரணியாக வந்தனர். இவர்களை கலைப்பதற்காக போலீசார் கண்ணீர் வெடிகுண்டுகளை வீசினர். மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர். இந்த சம்பவத்தால் நாடாளுமன்றம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்