மூடப்பட்ட பள்ளியொன்றில் 215 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுப்பு...

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் மூடப்பட்ட பள்ளியொன்றில் இருந்து 215 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
மூடப்பட்ட பள்ளியொன்றில் 215 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுப்பு...
x
மூடப்பட்ட பள்ளியொன்றில் 215 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுப்பு...

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் மூடப்பட்ட பள்ளியொன்றில் இருந்து 215 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. பூர்வ குடிமக்களின் குழந்தைகளுக்காக செயல்பட்ட இந்த பள்ளி கடந்த 1978-ம் ஆண்டு மூடப்பட்டது. இந்நிலையில், இந்த பள்ளி செயல்பட்டபோது குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ரேடார் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தற்போது, குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இந்த சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக கனடா பிரதமர் ட்ரூரோ கூறி உள்ள நிலையில், அந்நாடு மக்கள் பள்ளியில் அஞ்சலி செலுத்தினர்.  

Next Story

மேலும் செய்திகள்