காஸ்ட்ரோ சகோதரர்களின் சகாப்தம் நிறைவு - 60 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு

கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில், 60 ஆண்டுகால காஸ்ட்ரோ சகோதரர்களின் ஆட்சி நிறைவடைய உள்ளது.
காஸ்ட்ரோ சகோதரர்களின் சகாப்தம் நிறைவு - 60 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு
x
கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில், 60 ஆண்டுகால காஸ்ட்ரோ சகோதரர்களின் ஆட்சி நிறைவடைய உள்ளது. கடந்த 1959-ஆம் ஆண்டு முடிவடைந்த கியூப புரட்சிக்குப் பின்னர், அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை செயலாளராக பிடல் காஸ்ட்ரோ இருந்து வந்தார். தொடர்ந்து அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ அந்த பதவியை வகித்து வந்தார். இந்நிலையில், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை செயலாளராக அந்நாட்டு அதிபர் மிகுல்-டியஸ் கனல், தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் விரைவில் பொறுப்பேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்