துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு
x
துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவாகி உள்ளது. ஏகியன் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், துருக்கியின் மேற்கு பகுதிகள் குலுங்கின.   இஸ்மிர் பகுதியில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.





Next Story

மேலும் செய்திகள்