கோழிக்கோடு விமான விபத்து - ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்து கடிதம்
கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story