கேரள விமான விபத்தில் 17 பேர் பலி - அமெரிக்க அரசு இரங்கல்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க இரங்கல் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story