காங்கோ நாடாளுமன்றம் அருகே போராட்டம் - சட்ட முன்வடிவை எதிர்த்து கிளர்ந்தெழும் மக்கள்

ஜனநாயக அமைப்பை சீர்குலைக்கும் சட்ட முன்வடிவை எதிர்த்து காங்கோ நாடாளுமன்றம் அருகே அந்நாட்டினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கோ நாடாளுமன்றம் அருகே போராட்டம் - சட்ட முன்வடிவை எதிர்த்து கிளர்ந்தெழும் மக்கள்
x
ஜனநாயக அமைப்பை சீர்குலைக்கும் சட்ட முன்வடிவை எதிர்த்து காங்கோ நாடாளுமன்றம் அருகே அந்நாட்டினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனம் மற்றும் நடந்து சென்று நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை, போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைத்தனர். 2-வது நாளாக தொடரும் போராட்டத்தில், குடியரசை காக்க தொடர்ந்து பாடுபடுவோம் என தெரிவிக்கும் போராட்டக்காரர்கள், போலீசாரின் அதிரடியால், சாலை மற்றும் புதர்களுக்குள் தப்பி ஓடினர். 


Next Story

மேலும் செய்திகள்