ஹாங்காங் தனிநாடு கோரிக்கை போராட்ட தினம் - அமைதி பேரணி சென்று அனுசரிப்பு

ஹாங்காங் தனி நாடு கோரிக்கையை முன்வைத்து கடந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி பெரும் போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டது.
ஹாங்காங் தனிநாடு கோரிக்கை போராட்ட தினம் - அமைதி பேரணி சென்று அனுசரிப்பு
x
ஹாங்காங் தனி நாடு கோரிக்கையை முன்வைத்து கடந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி பெரும் போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டது.  அப்போது போலீசார் நடத்திய தடியடியில் 600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். வயது வித்தியாசமின்றி மொத்தம் 9 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். அந்த பெரும் போராட்டத்தின் ஒரு ஆண்டு நிறைவு பெற்ற தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆதரவாளர்கள் செல்போன்களின் டார்ச் அடித்தவாறு அமைதி பேரணி சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்