நீண்ட நாட்களுக்கு பிறகு கால்பந்து போட்டி - ஆயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்கள்

வியட்நாம் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கால்பந்து போட்டிகள் , தற்போது மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளன.
நீண்ட நாட்களுக்கு பிறகு கால்பந்து போட்டி - ஆயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்கள்
x
வியட்நாம் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கால்பந்து போட்டிகள் , தற்போது மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளன. நாம்தின் நகரில் உள்ள கால்பந்து அரங்கில் நடைபெற்ற போட்டியை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர். உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகு ரசிகர்கள் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கால்பந்து போட்டியை ரசிகர்கள் ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்