கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - தப்பி செல்ல சிறை கைதிகள் வன்முறை
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தாய்லாந்தில் சிறையில் இருந்து தப்பி செல்வதற்காக கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தாய்லாந்தில் சிறையில் இருந்து தப்பி செல்வதற்காக கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். பூரிராம் மாகாணத்தில் உள்ள சிறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சிறை உணவகத்தை அடித்து நொறுக்கி, தீ வைத்து கைதிகள் வன்முறையில் ஏற்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story