பிலிப்பைன்சில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் - கொரோனா அச்சுறுத்தலால் மணிலாவில் சிக்கி தவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் தலைநகர் மணிலாவிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
பிலிப்பைன்சில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் - கொரோனா அச்சுறுத்தலால் மணிலாவில் சிக்கி தவிப்பு
x
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் தலைநகர் மணிலாவிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆவர்.
அவர்கள் சொந்த நாடு திரும்ப 72 மணி நேரம் கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும், எந்த வித போக்குவரத்து வசதி இல்லாததால் உணவின்றி தாங்கள் தவித்து வருவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் இந்தியா திரும்ப மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்