கொரோனா வைரஸை எதிர்கொள்ள ரூ.5 ஆயிரம் கோடி நிதி - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு
கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக கனடா அரசு இந்திய ரூபாய் மதிப்பில் 5 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக கனடா அரசு இந்திய ரூபாய் மதிப்பில் 5 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் இதுவரை 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனை எதிர்கொள்ள ஒரு பில்லியன் கனடா டாலர் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த நிதி மூலம் முன்எச்சரிக்கை நடவடிக்கை, கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அரசு விரைவாக செய்யும் என்று தெரிவித்தார்.
Next Story