தென்கொரியாவில் கொரோனா வைரஸ் - பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
தென்கொரியாவில் கொரோனா வைரஸ் - பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
x
தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனாவில் மட்டும் 2 ஆயிரத்து 981 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்நாட்டில் 80 ஆயிரத்து 270 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவை தொடர்ந்து தென்கொரியா மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 




Next Story

மேலும் செய்திகள்