இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் - குடியரசுத் தலைவருடன் மியான்மர் அதிபர் சந்திப்பு
இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் யு வின் மைன்ட் மற்றும் அவரது மனைவி டா சோ சோ ஆகியோர் டெல்லியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திதனர்.
இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் யு வின் மைன்ட் மற்றும் அவரது மனைவி டா சோ சோ ஆகியோர் டெல்லியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திதனர். 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள யு வின் மைன்ட், ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். அதன் பின், குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்தார். இதை தொடர்ந்து அவர், தனது மனைவியுடன், ஆக்ரா மற்றும் புத்தகயாவிற்கு செல்ல உள்ளார்.
Next Story