சொகுசு கப்பலில் இருந்து மீட்கப்பட்ட கனடா நாட்டினர் - மீட்கப்பட்ட 256 பயணிகளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பானின் யோகஹோமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இதுவரை 630 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சொகுசு கப்பலில் இருந்து மீட்கப்பட்ட கனடா நாட்டினர் - மீட்கப்பட்ட 256 பயணிகளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
ஜப்பானின் யோகஹோமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இதுவரை 630 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கப்பலில் இருந்து  256 கனடா நாட்டினர் தனி விமானம் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் 47 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்