லெபனானில் புதிய அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம் - நாடாளுமன்றத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் முயற்சி

பொருளாதார தேக்க நிலையால் லெபனான் பிரதமர் பதவி விலகிய நிலையில், நேற்று புதிய பிரதமராக ஹசன் டயப் பதவியேற்றுள்ளார்.
லெபனானில் புதிய அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம் - நாடாளுமன்றத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் முயற்சி
x
பொருளாதார தேக்க நிலையால் லெபனான் பிரதமர் பதவி விலகிய நிலையில், நேற்று புதிய பிரதமராக ஹசன் டயப் பதவியேற்றுள்ளார். ஆனால் போராட்டக்காரர்கள் இந்த நடவடிக்கையால் திருப்​தி அடையாமல், நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலவர தடுப்பு போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். பதிலுக்கு போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்