சபரிமலை செல்லும் இலங்கை ஐயப்ப பக்தர்கள் : "4 மத‌த்தினரும் அமைதியாக வாழ பிரார்த்தனை"

இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 4 பெண்கள் உள்பட 33 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக சென்னை வந்தனர்.
x
இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 4 பெண்கள் உள்பட 33 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், இலங்கையில் உள்ள நான்கு மத‌த்தினரும் அமைதியாக வாழ வேண்டும் என்பதே தங்களது பிரதான பிரார்த்தனை என்றனர். 


Next Story

மேலும் செய்திகள்