ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் பிரிப்பு : பெரு நாட்டு மருத்துவர்கள் சாதனை
பெரு நாட்டில் ஓட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளை, மருத்துவர்கள் வெறறிகரமாக பிரித்துள்ளனர்.
பெரு நாட்டில் ஓட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளை, மருத்துவர்கள் வெறறிகரமாக பிரித்துள்ளனர். மருத்துவ உலகில் இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. பிரிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளும் தற்போது நலமாக உள்ளனர்.
Next Story