பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை

தேச துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை
x
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பதவியில் இருந்த போது, அரசியல் சட்டத்தை முடக்கி நெருக்கடி நிலையை அறிவித்தார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பெஷாவர் சிறப்பு நீதிமன்றம், அவருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு சிகிச்சைக்காக சென்ற முசாரப் தற்போது துபாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்