"ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டத்தில் இருதரப்புமே எல்லை மீறிச் சென்றுவிட்டனர்" - பல்கலைக் கழக மாணவர்கள் கருத்து

ஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிரான போராட்டம் 6 மாதங்களை கடந்து நடந்து வரும் நிலையில், இருதரப்புமே எல்லை மீறிச் சென்று வருவதாக பல்கலைக் கழக மாணவர்கள் கருதுகின்றனர்.
ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டத்தில் இருதரப்புமே எல்லை மீறிச் சென்றுவிட்டனர் - பல்கலைக் கழக மாணவர்கள் கருத்து
x
ஹாங்காங்கில் சீன அரசுக்கு எதிரான போராட்டம் 6 மாதங்களை கடந்து நடந்து வரும் நிலையில், இருதரப்புமே எல்லை மீறிச் சென்று வருவதாக பல்கலைக் கழக மாணவர்கள் கருதுகின்றனர். இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணி அமைதியாக நடந்ததாக தெரிவித்த போலீசார், தற்போது வன்முறை நடந்ததாக கூறியுள்ளனர். நேற்று போராட்டம் அறிவிக்கப்பட்ட இடங்களில் வழக்கத்துக்கு அதிகமாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்