நாளை மறுநாள் பிரிட்டன் பொதுத் தேர்தல் : உச்சக்கட்டத்தை எட்டிய தேர்தல் பிரச்சாரம்

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.
நாளை மறுநாள் பிரிட்டன் பொதுத் தேர்தல் : உச்சக்கட்டத்தை எட்டிய தேர்தல் பிரச்சாரம்
x
பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் போதிய வசதி இல்லாமல் சிறுவன் ஒருவன் தரையில் அமர்ந்து சிகிச்சை எடுக்கும் புகைப்படம் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனை குறிப்பிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட தொழிலாளர் கட்சியின் பிரதமர் வேட்பாளர் CORBYN, தங்கள் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு சுகாதாரத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்