ஊக்கமருந்து விவகாரம் : ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிப்பு

சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஊக்கமருந்து விவகாரம் : ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிப்பு
x
உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையின் ஆலோசனை கூட்டம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இதில் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்ய நாடு ஒலிம்பிக், உலகக்கோப்பை போட்டிகளில் 4 ஆண்டுகள் பங்கேற்க கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் வரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக், 2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி, 2022 உலக  கோப்பை கால்பந்து போட்டிகளில் ரஷ்யாவால் பங்கேற்க முடியாது.

Next Story

மேலும் செய்திகள்