பெரு நாட்டில் கன்னத்தில் பலமாக அறையும் போட்டி நடைபெற்றது
பெரு தலைநகர் லிம்மாவில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் பலமாக அறைந்துகொள்ளும் போட்டி நடைபெற்றது.
பெரு தலைநகர் லிம்மாவில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் பலமாக அறைந்துகொள்ளும் போட்டி நடைபெற்றது. சுமார் 300 அமெரிக்க டாலர் பரிசுத் தொகைக்கான போட்டியில் 16 பேர் பங்கேற்றனர். இந்த போட்டி முதலில் அமெரிக்காவில் தொடங்கியதாகவும் பின்னர் ரஷ்யாவில் பிரபலமானதாகவும் தெரிவித்த போட்டி ஏற்பாட்டாளர் Jail Valdiviezo, லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதல் முறையாக பெருவில் நடைபெறுவதாக தெரிவித்தார்.
Next Story