அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் : போலீஸ் துப்பாக்கி சூட்டில் 21 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் நிலவும் வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க வலியுறுத்தி மக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் போலீசார் 21 பேரை சுட்டுக் கொன்றனர்.
அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் : போலீஸ் துப்பாக்கி சூட்டில் 21 பேர் உயிரிழப்பு
x
ஈராக்கில் நிலவும் வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க வலியுறுத்தி மக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் போலீசார் 21 பேரை சுட்டுக் கொன்றனர். போலீஸ் தலைமையகத்தை நோக்கி மக்கள் பேரணி சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்