வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை, உலக நாடுகள் வடகொரியாவுக்கு கண்டனம்

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தியிருப்பது தெற்காசிய பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை, உலக நாடுகள் வடகொரியாவுக்கு கண்டனம்
x
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தியிருப்பது தெற்காசிய பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் வடகொரியா 2 ஏவுகணை சோதனைகளை நடத்தியதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. வட கொரியாவின் இந்த செயலுக்கு ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்