பெரு : 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிப்பு

பெரு நாட்டின் LAMBAYEQUE பகுதியில், தொல்லியல்துறை ஆராய்ச்சியாளர்கள் மண்ணில் புதைந்த சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
பெரு : 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிப்பு
x
பெரு நாட்டின் LAMBAYEQUE பகுதியில், தொல்லியல்துறை ஆராய்ச்சியாளர்கள் மண்ணில் புதைந்த சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதிர்ச்சி அளிக்கும் விதமாக அங்கு மனித எலும்பு கூடுகளும் கிடைத்துள்ளதால் ஆராய்ச்சியாளர்கள் தேடுதல் பணியை துரிதப்படுத்தியுள்ளனர்..

Next Story

மேலும் செய்திகள்