பிலிப்பைன்ஸ் தீவில் சுனாமி ஒத்திகை : பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
சுனாமி விழிப்புணர்வு தினத்தையொட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் சியார்கா தீவில், பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது
சுனாமி விழிப்புணர்வு தினத்தையொட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் சியார்கா தீவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் அந்த தீவில் உள்ள 54 பள்ளிகளை சேர்ந்த 13 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சியார்காவில் நடைபெற்ற முதல் ஒத்திகை இது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story