பிலிப்பைன்ஸ் தீவில் சுனாமி ஒத்திகை : பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

சுனாமி விழிப்புணர்வு தினத்தையொட்டி பிலிப்​பைன்ஸ் நாட்டின் சியார்கா தீவில், பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது
பிலிப்பைன்ஸ் தீவில் சுனாமி ஒத்திகை : பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
x
சுனாமி விழிப்புணர்வு தினத்தையொட்டி பிலிப்​பைன்ஸ் நாட்டின் சியார்கா தீவில்  பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் அந்த தீ​வில் உள்ள 54 பள்ளிகளை சேர்ந்த 13  ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சியார்காவில் நடைபெற்ற முதல் ஒத்திகை இது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்