"காஷ்மீர் பிரச்சனையால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை இல்லை" - பாக்.பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டம்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சனையால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை இல்லை - பாக்.பிரதமர் இம்ரான் கான் திட்டவட்டம்
x
ஜம்மு காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊர் அடங்கு உத்தரவும் , காஷ்மீருக்கான பிரத்யேக உரிமை பறிப்புமே இதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார், அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் தாலிபான் தீவிரவாத அமைப்புகளுடன் ரத்து செய்யப்பட்ட பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்பை அவர் கேட்டு கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்