காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட தயார் - அமெரிக்க அதிபர் டிரம்ப் 3-வது முறையாக அறிவிப்பு

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 3-வது முறையாக தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட தயார் - அமெரிக்க அதிபர் டிரம்ப் 3-வது முறையாக அறிவிப்பு
x
காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 3-வது முறையாக தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்படும்படி இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் தன்னிடம் கேட்டுகொண்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், காஷ்மீர் பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ள மிகவும் சிக்கலான பிரச்சினை என்று தெரிவித்துள்ளளார். சமரச தூதுவராக செயல்பட்டால் தம்மால் முடிந்தவரை பிரச்சினையை தீர்க் க முயற்சி செய்வேன் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக இருநாட்டு பிரதமர்களிடம் பேசியுள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்