அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடியுடன் , ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் 30 நிமிடம் பேசியதாக, கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
x
அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடியுடன் , ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் 30 நிமிடம் பேசியதாக, கூறப்படுகிறது. ஜம்மு -காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் தலைவர்கள் சிலர் வன்முறை, பயங்கரவாதத்தை தூண்டிவிடுகின்றனர் என்றும் இரு தரப்பு வர்த்தக உறவுகள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் மற்றும் வறுமையை ஒழிக்க ஒருங்கிணைந்து பயணிப்போம் என பிரதமர் மோடி, டிரம்பிடம் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்