கடல் நீரை மேகம் உறிஞ்சும் 'நீர்த்தாரை' காட்சி
கடல் நீரை மேகம் உறிஞ்சும் நீர்த்தாரை காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடல் நீரை மேகம் உறிஞ்சும் நீர்த்தாரை காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இத்தாலியின் மரினா ரோம் கடல் பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், கடல் நீர் சுழல் போல் மேலெழுந்து சென்ற காட்சி செல்போனில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இது போன்ற நிகழ்வு நடைபெறும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story