ஹாங்காங்கில் நாளுக்கு நாள் தீவிரமடையும் போராட்டம்
நாடு கடத்தும் சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டம் ஹாங்காங்கில் தீவிரமடைந்துள்ளது.
நாடு கடத்தும் சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டம் ஹாங்காங்கில் தீவிரமடைந்துள்ளது. புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் திரண்ட மக்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களை கைது செய்த போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்றதால் பெரும் பரபரப்பான சூழல் உருவானது.
Next Story