யாழ்ப்பாணம் : 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் பணி - பொதுமக்கள் எதிர்ப்பு

இலங்கையில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
யாழ்ப்பாணம் : 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் பணி - பொதுமக்கள் எதிர்ப்பு
x
இலங்கையில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 4ஜி தொழில்நுட்ப தொலைத்தொடர்பு கோபுரங்களின் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி இனம் அழிந்து வரும் நிலையில், 5ஜி தொழில்நுட்பம் மனித மூளையை தாக்குவதுடன் மூளைப் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய வாய்ப்பு உண்டு என விஞ்ஞானிகள் தெரிவிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்