இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த அனைத்து வெளிநாட்டு மீனவர்களும் விடுவிப்பு - இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ஹரிசன் தகவல்

இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த இந்தியா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு மீனவர்களும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த அனைத்து வெளிநாட்டு மீனவர்களும் விடுவிப்பு - இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ஹரிசன் தகவல்
x
இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த இந்தியா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு மீனவர்களும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எல்லைத்தாண்டி மீன்பிடிக்கும் நடவடிக்கைகள், இந்தியா - இலங்கை நாடுகளிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் குறைந்து விட்டதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்