இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி...

இலங்கை தலைநகர் கொழும்புக்கு, வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
x
இலங்கை தலைநகர் கொழும்புக்கு, வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலத்தீவில் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி, நட்புறவு அடிப்படையில், இலங்கை சென்றார். அங்கு கொழும்பு விமானநிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, மலர்கொத்து கொடுத்து, உற்சாக வரவேற்பு அளித்தார். இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். மோடியின் வருகை காரணமாக அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்